நாம் காலிபிளவரை ஒவ்வொரு விதமாக சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான காலிப்ளவர் கிரேவி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் அரைக்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் கடாயில் சிறிதளவு ஊற்றி, வெங்காயம், தக்காளி போட்டு நன்கு வதக்க வேண்டும். பின் அதனுடன் பொடி வகைகள் அனைத்தையும் சேர்த்து, நன்கு கிளற வேண்டும். அதன் பின் பச்சை மிளகாயை சேர்க்க வேண்டும்.
பின் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். அதனுள் காலிபிளவர், பட்டாணி சேர்த்து, பத்து கழித்து தயிர் சேர்த்து இறக்க வேண்டும். காலிபிளவர் வெந்தவுடன் இறக்க வேண்டும். இப்பொது சுவையான காலிப்ளவர் கிரேவி தயார்.
சென்னை: ஒரு புதிய ஆய்வில், X குரோமோசோம் மரபணு விந்தணுக்களின் வளர்ச்சிக்கும் ஆண்களின் கருவுறுதலுக்கும் அவசியம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட CSIR-Centre for Cellular…
சென்னை : ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு இது வரை 3 அணிகள் தேர்வாகியுள்ள நிலையில் 4-வது அணிக்காக பெங்களூரு அணியும், சென்னை அணியும் நாளைய நாளில்…
சென்னை: பாஜகவுக்கு 272 எனும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அக்கட்சியின் பிளான் பி என்ன என்ற கேள்விக்கு அமித்ஷா பதில் அளித்துள்ளார். நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கான…
சென்னை : இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகிறது. ஐபிஎல் 2024 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17…
சென்னை: யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதித்தது கோவை நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர்…
சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…