தமிழக வனங்களில் சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய யூகலிப்டஸ் மற்றும் சில்வர்ஓக் போன்ற வெளிநாட்டு மரங்களை அகற்றுவதற்கான ஆய்வுக் குழுவை அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவுக்கு ஆங்கிலேயரால் கொண்டு வரப்பட்டதாக சொல்லப்படும் இந்த வகை மரங்கள் எல்லாம் நிலத்தடி நீரை முழுவதுமாக உறிஞ்சுவதால் இதனால் மலைப்பகுதியில் உள்ள 60 முதல் 70 சதவீத மரங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே இதனை கருத்தில் கொண்டு சுற்றுச்சூழல் துறை பேராசிரியர் செருகுரி ராகவேந்திர பாபு தலைமையிலான நிபுணர் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த குழுவானது 2 மாதங்களுக்குள் தங்கள் பரிந்துரை அளிக்கவும் இதன் அடிப்படையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…