ஹர்திக், ராகுலை ஆட விடுங்கப்பா..!! பிசிசிஐ தலைவர் பேச்சு!

சமீபத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் பேசிய சர்ச்சையின் காரணமாக ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் கிரிக்கெட் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தடை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களை மீண்டும் ஆட வைக்க வேண்டும் எனவும் அவர்கள் தவறு செய்துவிட்டார்கள். ஆனால் அவர்களது வாழ்க்கை கேள்விக்குறி ஆகி விடக்கூடாதுஎன பிசிசிஐயின் நிர்வாக தலைவர் சிகே கன்னா கூறியுள்ளார்

ஆனால் பிசிசிஐ அவர்களை தடை செய்தது என்பது என்ன தெரியுமா? உச்சநீதிமன்றம் நியமித்த நிர்வாகக் குழுவில் உள்ளவர்கள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயல்கின்றனர் .அதன் ஒரு படியாக இது நடந்து வருகிறது. இந்நிலையில் பிசிசிஐ தலைவர் இப்படி பேசியுள்ளது இருவருக்கும் ஆறுதல் அளித்து உள்ளது.

Srimahath

Recent Posts

வணிகர் தின மாநில மாநாடு …! நாளைக்கு எல்லா கடைக்கும் லீவ் !

Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…

15 mins ago

சிறப்பு வகுப்பு நடத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை அதிரடி.!

TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…

40 mins ago

மும்பை கதை ஓவர்! ஹர்திக் பாண்டியா செஞ்ச தப்பு? ஆதங்கத்தை கொட்டிய இர்பான் பதான்..

Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…

43 mins ago

பணிப்பெண் வீடியோ.. என் இதயத்தில் ரத்தம் கொட்டியது.! மம்தா உருக்கம்.!

Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…

50 mins ago

பெரிய சிக்கலில் சென்னை, லக்னோ அணிகள் !! வெளியேறும் மயங்க் யாதவ், தீபக் சஹர்?

IPL 2024 : ஐபிஎல் தொடரில் காயத்தில் இருந்து வந்த தீபக் சஹரும், மயங்க் யாதவும் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடைபெற்று வரும்…

1 hour ago

எச்சரிக்கை!! இன்றும் நாளையும் கடல் சீற்றம்.. அதிக உயரத்தில் கடல் அலை எழும்.!

Weather Update : தென் தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் கடல் சீற்றம் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் போக்கு காரணமாக தென் தமிழக கடலோர…

1 hour ago