இந்த ஐபிஎல் சீசனில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சியின் கீழ் யுவராஜ் சிங் ஆட உள்ளதைக் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில், யுவராஜ் சிங்கை மும்பை இந்தியன்ஸ் அணியில் எடுத்தது ஏன் என்பது குறித்து அந்த அணியின் நிர்வாகியாக இருக்கும் ஜாகீர் கான் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஜாகீர் கான், யுவராஜ் சிங் அணிக்காக வெற்றியை தேடித்தரக்கூடிய திறன் பெற்றவர். அதனால் அவர் அணியில் இருப்பதே அணிக்கு ஒரு உத்வேகம். எங்கள் அணியின் மிடில் ஆர்டர் சிக்கலைத் தீர்க்க அனுபவம் வாய்ந்த ஒரு தேவை என்பதை உணர்ந்துதான் யுவராஜ் சிங்கை எடுத்தோம். மிடில் ஆர்டரில் யுவராஜ் சிங்கை விட சிறந்த வீரர் வேறு யாராக இருக்க முடியும் என்று தனது முன்னாள் சக வீரரான யுவராஜ் சிங்கை புகழ்ந்தார் ஜாகீர் கான்.
மேலும் ஹர்திக் பாண்டியா குறித்து பேசிய, எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒவ்வொரு வெற்றியிலும் ஹர்திக் பாண்டியா மிக முக்கிய பங்காற்றுவார் என்று தெரிவித்துள்ளார்.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…