குரூப் 4 காலிப்பணியிடங்கள் 10,117 ஆக அதிகரிப்பு;டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில், காலிப்பணியிடங்கள் 10,117 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு.

தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு, கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்டது, இந்த தேர்வினை தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான தேர்வர்கள் கலந்து கொண்டு எழுதினர். முன்னதாக இதற்கான காலிப்பணியிடங்கள் முதலில் 7,381 என டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.

தற்போது காலிப்பணியிடங்கள் மேலும் கிட்டத்தட்ட 3000 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டு 10,117 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு தேர்வாணையம் குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளின் மூலம் தகுதியான ஆட்களை நிரப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் குரூப்-4 தேர்வின் மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்கள் பெரும்பாலும் நிரப்பப்படுகின்றன. தற்போது அறிவிக்கப்பட்ட கூடுதல் பணியிடங்களால் தேர்வர்கள் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர். மேலும் இதற்கான தேர்வு முடிவு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

சத்தீஸ்கர் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை.. பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் மரணம்.!

நக்சலைட்டுகள்: சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் மீது, நக்சல்கள் தாக்குதல் நடத்தும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், இன்று காலை அபுஜ்மத் வனப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 8…

16 mins ago

கறி குழம்பை மிஞ்சும் பலாக்கொட்டை குழம்பு..! செய்முறை ரகசியம் இதோ ..!

Jack fruit seed curry -கறி  குழம்பு சுவை போல பலாக்கொட்டை குழம்பு செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். செய்முறை; பலாக்கொட்டை =கால் கிலோ…

17 mins ago

அதிரிச்சியில் ரசிகர்கள்..!! கால்பந்து வீரர் மதிஜா சார்கிச் காலமானார்!!

மதிஜா சார்கிச் : கால்பந்து வீரரான கோல் கீப்பராக விளையாடி வரும் மதிஜா சார்கிச் உடல்நல குறைவால் காலமானார். இங்கிலாந்து நாட்டில் பிறந்த இவர் மாண்டினீக்ரோ தேசிய…

18 mins ago

உத்தராகண்ட் மாநிலத்தில் வேன் கவிழ்ந்து விபத்து! 8 பேர் பலி!!

உத்தராகண்ட் : மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் ஆற்றில் வேன் கவிழ்ந்து 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ரைடோலி அருகே ரிஷிகேஷ்-பத்ரிநாத் நெடுஞ்சாலையில் 23-க்கும்…

33 mins ago

சிறகடிக்க ஆசை இன்று.. புதிய தொழிலதிபர் ஆகும் விஜயா..

சிறகடிக்க ஆசை -விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான [15 ஜூன் ] விறுவிறுப்பான காட்சிகளை இந்த பதிவில் காணலாம். முத்து தினேஷை…

2 hours ago

மக்களவை வெற்றியை ருசித்த திமுக.. கோவையில் முதலமைச்சர் – களைகட்டும் முப்பெரும் விழா.!

கோவை : திமுகவின் முப்பெரும் விழா இன்று கோவை பீளமேடு கொடிசியா மைதானத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இன்று மாலை 5 மணி அளவில் நடைபெறவிருக்கும் திமுகவின்…

2 hours ago