பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து, ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
சிறுபான்மை சிந்தி இனத்தவரை பாகிஸ்தான் அரசு கொடூரமான முறையில் நசுக்குவதாகவும், நூற்றுக்கணக்கான சிந்தி மக்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இது குறித்து, மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் பேசிய உலக சிந்தி காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் ஹிதாயத் பூட்டோ, சிந்தி இன மக்களின் நிலங்களைப் பறித்து அவர்களை வெளியேற்ற வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதாக குற்றம் சாட்டினார். கைதான அனைத்து சிந்தி போராளிகளை விடுவிக்க பாகிஸ்தான் அரசை வலியுறுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
Virudhunagar : விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே…
Google Down : கூகுள் தேடு பொறி, மற்றும் பிற கூகுள் சேவைகள் செயல்படவில்லை என சில பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். நாம் உபயோகிக்கும் இணையத்தில்…
Chandrayaan-3 : நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திராயன்-3 தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய…
Stickers : வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. சமீபகாலமாக தனியார் வாகனங்களில் காவல்துறை, பத்திரிகையாளர், வழக்கறிஞர்,…
விருதுநகர் வெடிவிபத்து தொடர்பாக கல்குவாரியின் மற்றொரு உரிமையாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி மருந்து குடோனும் செயல்பட்டு…
Election2024 : மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை மாற்ற மாட்டோம் என காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்குமா என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும்…