மகாராஷ்டிராவில் அரசு மருத்துவமனைகளில் அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அதற்கான செலவை மாநில அரசே ஏற்கும் என்றும் மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் தானாஜி சாவந்த் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இலவச சிகிச்சை அழிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி, மகாராஷ்டிராவில் செயல்பட்டு வரும், ஆரம்ப சுகாதார நிலையம், கிராமப்புற மருத்துவமனைகள், மகளிர் மருத்துவம், மாவட்ட பொது மருத்துவமனைகள், பல்நோக்கு மருத்துவமனைகள், புற்றுநோய் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என மகாராஷ்டிரா மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் ஒவ்வொரு ஆண்டும் 2.55 கோடி மக்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. மாநிலத்தில் மொத்தமாக மாநிலத்தில் 2,418 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான தல தோனி தற்போது துபாய் ஐ 103.8 என்ற தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று…
சென்னை : இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரரான சுமித் நாகல் நடைபெற்று வரும் ஜெனிவா ஓபன் டென்னஸி தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். மண் தரையில்…
சென்னை: சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'கொட்டுக்காளி' படம் டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வாகியுள்ளது. ஜூன் 14-24 தேதிகளுக்கு இடையில் ருமேனியாவில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில்…
சென்னை: 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டது குறித்து குஜராத் டிஜிபி செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ்…
சென்னை : அமிர்தா ஐயர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பலரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை…
சென்னை : நடைபெற்று வரும் 5-ம் கட்ட வாக்குப்பதிவில் தற்போது மாலை 5 மணி வரையில் 61.90% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 5-ம் கட்ட மக்களவை தேர்தல்…