நடிகர் சூர்யா கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் நடிப்பில் தற்போது “காப்பான்” படம் திரைக்கு வந்து வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் சூர்யா இந்த படத்தில் விவசாயிகளின் நலனிற்காக நடிகர் சூர்யா குரல் கொடுத்ததாக கூறி தமிழக காவிரி விவசாய சங்கத்தினர் பொது செயலாளர் பி.ஆர் பாண்டியன்சூர்யாவை நேரில் சந்தித்து பாராட்டி வாழ்த்து கூறினார்.
பெரும் ஆபத்தில் இருக்கும் டெல்டா மாவட்டங்களின் நிலையை தெளிவாக எடுத்துரைத்து , விவசாயிகளின் நலனிற்காக குரல் கொடுத்த சூர்யாவையும் ,இயக்குநர் கே.வி.ஆனந்தையும் வாழ்த்துவதாக அவர் கூறியுள்ளார்.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல்…
சென்னை : நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்த பிறகு மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் என கூறி பேசி இருந்தார்.…
சென்னை: ஆந்திரவில் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே குத்தி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார்,…
சென்னை : குஜராத்தில் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. குஜராத் அகமதாபாத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோர்கண்டா கிராம…
சென்னை: ஸ்வாதி மாலிவால் விவகாரம் பாஜகவின் சதி என ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது. கடந்த மே 13ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு…
சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…