எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தயாரித்த பால்கன்-9 ராக்கெட், நேற்று இரவு விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டில் 143 ரக செயற்கைக்கோளை அனுப்பப்பட்டுள்ளன.
விண்வெளி தொழில்நுட்பத்தில் தொடர்ந்து சாதனை புரிந்து வருகிற நிலையில், இந்த நிறுவனம் தயாரித்த பால்கன்-9 ராக்கெட், நேற்று இரவு விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டில் 143 ரக செயற்கைக்கோளை அனுப்பப்பட்டுள்ளன. இது புதிய பாதையை நோக்கி பயணத்தை தொடங்கியுள்ள நிலையில், முதல் கட்டமான பூஸ்டர் தனியாக பிரிந்து பூமிக்கு திரும்பி உள்ளது. அது அட்லாண்டிக் கடலில் நிறுத்தப்பட்ட மிதவையில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.
பூமியின் வட்டப்பாதையில், ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட 143 செயற்கைக்கோள்களும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த 143 செயற்கைகோள்களில் 133 செயற்கைக்கோள்கள் அரசு மற்றும் வணிக ரீதியான செயற்கைக்கோள்கள் ஆகும். மீதமுள்ள 10 செயற்கை கோள்கள் ஸ்பேஸ் எக்சின் ஸ்டார்லிங் செயற்கை கோள்கள் ஆகும்.
2014-ஆம் ஆண்டு, இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் 104 செயற்கை கொலைகளை ஒரே ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது. தற்போது எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அந்த சாதனையை முறியடித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளது. கடந்த ஆண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், நாசாவுடன் இணைந்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை பெற்றது குறிப்பிடத்தக்கது.
America: அமெரிக்காவில் 6-வயது சிறுவன் உடல் பருமனாக இருந்ததால் டிரெட்மில்லில் ஓட வைத்து, சில நாட்கள் கழித்து உயிரிழந்த பரிதாப சம்பவம். அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரத்தில்…
Virudhunagar : விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே…
Google Down : கூகுள் தேடு பொறி, மற்றும் பிற கூகுள் சேவைகள் செயல்படவில்லை என சில பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். நாம் உபயோகிக்கும் இணையத்தில்…
Chandrayaan-3 : நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திராயன்-3 தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய…
Stickers : வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. சமீபகாலமாக தனியார் வாகனங்களில் காவல்துறை, பத்திரிகையாளர், வழக்கறிஞர்,…
விருதுநகர் வெடிவிபத்து தொடர்பாக கல்குவாரியின் மற்றொரு உரிமையாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி மருந்து குடோனும் செயல்பட்டு…