குழந்தை பிறப்பதற்கு மிகவும் முக்கியமானது விந்தணுக்கள் .இந்த விந்தணுக்களில் குறைபாட்டினால் குழந்தை பிறப்பதில் பலருக்கு சிக்கல்கள் ஏற்படுகிறது. எனவே விந்து உற்பத்தி அதிகரிக்க நாம் சில வழிகளை கடைப்பிடிக்க வேண்டும்.
தக்காளி:
பொதுவாக விந்தில் ஆன்டிஆக்ஸிடன்கள் விந்துகளின் பாதிப்பை உருவாக்கும் எனவே ஃபிரிராடிக்கல்ஸிடம் இருந்து பாதுகாக்க தக்காளியை சமைத்தோ அல்லது பச்சையாகவே அதிகம் சாப்பிடலாம்.
பாதாம் பாதாம்:
பருப்பில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது விந்தின் வடிவத்திற்கும், இயக்கத்திற்கும் உதவக்கூடியது. எனவே தினமும் 75 கிராம் பாதாம் பருப்பு சாப்பிடுவதால் விந்தணுவை பலம் பெறச் செய்யும்.
பூசணி விதை:
துத்தநாகம் என்ற தாதுப்பொருட்கள் ஆண்களின் விந்துக்களின் சீரான வளர்ச்சிக்கு தரத்திற்கும் டெஸ்டோஸ்டீரனின் உற்பத்திக்கு உதவுகிறது.எனவே இந்த சத்து பூசணி விதையில் உண்டு. எனவே பூசணி விதைகளை தூக்கி எறிந்துவிடாமல் அதையும் சேர்த்து சாப்பிட்டு வர ஆண்களின் பலம் கூடும்.
பூண்டு:
பூண்டில் இரண்டு முக்கிய கூறுகள் உள்ளன. அதில் இருக்கும் அலிசின் ரத்த ஓட்டத்தை அதிகரித்து பாலியல் ஹார்மோன்களை தூண்டும் இது விந்தனுக்கு எந்த பாதிப்பும் வராமல் காக்கும்.
வெந்தயம்:
விந்து உற்பத்தியை அதிகரிக்க வெந்தயம் பெரிதாக உதவுகிறது.அத்துடன் ஆரோக்கியமான விந்துவை வைத்துக் கொள்ளவும் இது உதவுகிறது. சிறிது வெந்தயம் சாப்பிட்டு வந்தால் ஆண்களின் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…