நடிகர் பார்த்தீபன் கோலிவுட் சினிமாவில் திறமை மிக்க இயக்குனர்களில் ஒருவர்.இவர் இயக்கி,நடித்த படம் “ஒத்த செருப்பு” தற்போது வெளியாகி 2 வாரங்கள் ஆகிறது.இந்நிலையில் இந்த படம் பல திரையரங்குகளில் இருந்து தூக்க படுவதாக பார்த்தீபன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் நேற்று பிலிம் சேம்பரில் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.இந்த நிகழ்ச்சியில் ராதா ரவி மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டார்.இது குறித்து நடிகர் பார்த்தீபன் பேசுகையில் , படம் 20 ந் தேதிக்கு முன்பு வெளியானால் தான் ஆஸ்கருக்கு அனுப்பலாம் என்று நினைத்து படத்தை வெளியிட்டேன் என்றும் இந்த படத்தை காண தற்போது பார்வையாளர்கள் திரையரங்கிற்கு வரும் போது படத்தில் காட்சிகளை குறைக்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.பெரிய படங்கள் வந்தவுடன் சிறிய படங்களை திரையரங்குகளில் இருந்து தூக்குவது ஒரு கலைஞனை சாகடித்து அவனுக்கு போடும் மாலையை இன்னொரு மணமகனுக்கு போடும் மாலைக்கு சமமானது என்று கூறியுள்ளார்.
பின்பு இந்த கூடத்தில் கந்து கொண்ட ராதா ரவி ,”நல்ல கலைஞனை நாம் தெரிந்தே சாகடித்து விட கூடாது. பார்த்தீபன் திரைத்துறை இருக்கும் வரை பேசப்படுவர். கருணை கொலை அனுமதிக்கலாம் என்று காந்தி கூறியிருக்கிறார். ஆனால் நாம் பார்த்தீபனை கொன்று விடக்கூடாது. திரையரங்க உரிமையாளரின் காலில் விழுந்து கேட்டு கொள்கிறேன். படத்தை மாற்ற வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…
Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…
Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…
IPL 2024 : ஐபிஎல் தொடரில் காயத்தில் இருந்து வந்த தீபக் சஹரும், மயங்க் யாதவும் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடைபெற்று வரும்…
Weather Update : தென் தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் கடல் சீற்றம் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் போக்கு காரணமாக தென் தமிழக கடலோர…