நடிகர் கமல்ஹாசன் கடந்த நவம்பர் 7-ஆம் தேதி தன்னுடைய 69-வது பிறந்த நாளை கொண்டாடி இருந்தார். இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் விழா ஒன்றும் நடைபெற்றது. அந்த விழாவில் கமல்ஹாசனை பார்க்க ரசிகர்கள் பரிசுகளை கொடுத்துவிட்டு அவர்களுடன் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.
குறிப்பாக ஒரு வீடியோவில் கமல்ஹாசன் ரசிகரிடம் இருந்து பரிசுகளை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு கை கூட கொடுக்காமல் நின்று கொண்டிருப்பது போல காட்சிகள் இருந்தது. அதனை பார்த்த பலரும் மக்களுக்கு கையாவது கொடுக்கலாம் என விமர்சித்து கூறிவந்தனர். இதனையடுத்து, ப்ளூ சட்டை மாறனும் வீடியோ ஒன்றை வெளியீட்டு கமல்ஹாசனை விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ஒரு பார்ட்டி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் நடிகை ராதிகாவுடன் நின்று கொண்டு மிஷ்கின் பாடல் பாடுவதை ரசித்து பார்த்துக்கொண்டிருங்கிறார். அதுவும் ராதிகா மீது தொழில் கையை போட்டு கொண்டு ஸ்டைலாக நின்று கொண்டு இருக்கிறது. அதைப்போல அவருடன் இன்னும் சில நடிகைகள் மற்றும் பிரபலங்கள் நின்று கொண்டு இருமுகிறார்கள்.
அப்பாவை மக்கள் சரியாக கொண்டாடவில்லை! இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் வேதனை!
இந்த வீடியோவை வெளியிட்டுள்ள ப்ளூ சைட்டை ” நம்மவர் 69 பிறந்தநாள் நிகழ்ச்சியில் வாழ்த்து சொல்ல வந்த மக்களை தள்ளி நிற்க வைத்து.. அவர்களின் கைகளை தொடாமல் வணக்கம் போட்ட கமல்.. இந்த வீடியோவில்? அவரின் கைகள் உங்கள் தோளினை அரவணைத்து.. புகைப்படமெடுக்க விரும்பினால்.. நீங்கள் சினிமாக்காரர் அல்லது செல்வந்தராக இருக்க வேண்டும்.
சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…
சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…
சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…
சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…
சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…