Categories: இந்தியா

போலீசாரை செருப்பால் அடித்த கிரிக்கெட் வீரர்கள் ..? திடீர் திருப்பத்தை ஏற்படுத்திய புது வீடியோ.!!

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் ரஞ்சி கிரிக்கெட் வீரர்கள் இருவரை அடித்த குற்றச்சாட்டின் பேரில் 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இருப்பினும், கிரிக்கெட் வீரர்கள் போலீசாரை செருப்பால் அடிப்பது போன்ற வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து  புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சி கிரிக்கெட் வீரர்கள்  பிரசாந்த் சவுத்ரி மற்றும்  அவரது சக கிரிக்கெட் வீரர் வினீத் பன்வாரும்  இருவரும் இங்குள்ள பாமாஷா பூங்காவில் பயிற்சி பெறுவதற்காக வந்துள்ளார்கள். இவர்கள் இருவரும் அந்த பூங்காவின் அருகில் தான் தங்கியுள்ளனர்.

அப்போது, ஞாயிற்றுக்கிழமை மாலை போலீஸ் வாகனத்தை தவறாக நிறுத்துவது தொடர்பாக மூத்த சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்ஐ) வருண் சர்மா மற்றும் எஸ்ஐ ஜிதேந்திரா ஆகியோருடன் இரு வீரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு உடல் ரீதியான தாக்குதலாக மாறியது, பின்னர், வீரர்கள் புகாரின் பேரில், போலீசார் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த வாக்குவாதம் விரைவில் உடல் ரீதியான மோதலாக மாறியது, மேலும் வீரர்கள் புகார் அளித்த பின்னர் இரு அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இருப்பினும், வீரர்களே போலீசாரை செருப்பால் தாக்கும் புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இதன் விளைவாக, சிவில் லைன்ஸ் பகுதியின் வட்ட அதிகாரி அரவிந்த் சௌராசியா, சம்பவம் குறித்த கூடுதல் அறிக்கையை மூத்த அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார். மேலும், இந்த வீடியோ வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recent Posts

பேட்டி அளித்த ‘தல’ தோனி ..! மகிழ்ச்சியில் ரசிகர்கள் ..!! என்ன பேசினார் தெரியுமா ?

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான தல தோனி தற்போது துபாய் ஐ 103.8 என்ற தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று…

5 hours ago

ஜெனிவா ஓபன் டென்னிஸ் : இந்தியாவின் சுமித் நாகல் போராடி தோல்வி ! முதல் சுற்றியிலேயே வெளியேறிய பரிதாபம் !!

சென்னை : இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரரான சுமித் நாகல் நடைபெற்று வரும் ஜெனிவா ஓபன் டென்னஸி தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். மண் தரையில்…

7 hours ago

சூரியின் ‘கொட்டுக்காளி’ திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்.!

சென்னை: சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'கொட்டுக்காளி' படம் டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வாகியுள்ளது. ஜூன் 14-24 தேதிகளுக்கு இடையில் ருமேனியாவில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில்…

7 hours ago

தற்கொலைப்படை தாக்குதல்.? 4 தீவிரவாதிகள் பற்றிய பரபரப்பு தகவல்கள்.!

சென்னை: 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டது குறித்து குஜராத் டிஜிபி செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ்…

7 hours ago

சிகப்பு கலர் மேலாடை…கிக் ஏத்தும் அந்த பார்வை..அமிர்தாவின் அசத்தல் போட்டோஸ் இதோ..!!

சென்னை : அமிர்தா ஐயர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பலரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை…

7 hours ago

5-ம் கட்ட மக்களவை தேர்தல் !! மாலை 5 மணி வரையில் 61.90% வாக்கு பதிவு !

சென்னை : நடைபெற்று வரும் 5-ம் கட்ட வாக்குப்பதிவில் தற்போது மாலை 5 மணி வரையில் 61.90% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 5-ம் கட்ட மக்களவை தேர்தல்…

7 hours ago