காமன்வெல்த் 2022 : 14 வயது இந்திய இளம் வீராங்கனை வெற்றி.!

14 வயதுஸ்குவாஷ் வீராங்கனை காமன் வெல்த் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம். 

இங்கிலாந்து நாட்டில் பார்மிங்கில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி கடந்த 28ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய வீரர்கள், அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறி வருகிறார்கள். அந்த வகையில் பெண்கள் ஸ்குவாஷ் ஒற்றையர் போட்டியில் இந்தியாவை சேர்ந்த 14வயது வீராங்கனை அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

ஸ்குவாஷ் வீரர் அனாஹத் சிங் செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸின் ஜாடா ராஸ்ஸை ஆகியோரை தோற்கடித்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Leave a Comment