தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் வாரத்தில் ஒருநாள் நாட்கள் ஆறு நாட்கள் வேலை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
கொரோனா காரணமாக குறைந்த அளவில் பணியாளர்களை கொண்டு சென்னை உயர்நீதிமன்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றம் இயங்கி வருகின்றது. இதனால் பணிச்சுமை அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் திங்கள் முதல் வெள்ளி வரை என்று இருந்த பணி தற்போது ஆறு நாட்களாக அதிகரிக்கப்பட்டு சனிக்கிழமையும் நீதிமன்றம் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற தலைமை நீதிபதி நிர்வாகக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தலைமை பதிவாளர் அறிவிப்பில் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து சனிக்கிழமையும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து நீதிமன்றந்களும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Bomb Threat : டெல்லி, நொய்டாவில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. டெல்லி மற்றும் உ.பி நொய்டாவில் இதுவரை 60க்கும் மேற்பட்ட…
Justin Langer : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு லக்னோ அணியின் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் ஐபிஎல் தொடரை உலககோப்பையுடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். நேற்று நடைபெற்ற…
Dheena Re Release: நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரீரிலீஸ் செய்யப்பட்ட ‘தீனா' படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். நடிகர் அஜித் குமார் இன்று (மே 1…
Shivam Dube : யுவராஜ் சிங்குடன் என்னை ஒப்பிட்டு பேசுவது முட்டாள் தனமாக இருக்கிறது என சிவம் துபே தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி…
Election2024 : ஆந்திராவில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக கூட்டணி தேர்தல் அறிக்கையில் பிரதமர் மோடி புகைப்படம் பதிவிடப்படவில்லை. ஆந்திர பிரதேசத்தில் 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175…
Cricket Australia : ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், தற்போது டி20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியை அறிவித்துள்ளது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது வருகிற மே-26 ம் தேதி…