சென்னை மாநகராட்சி கூட்டம் – அதிமுக வெளிநடப்பு

சென்னை மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு. 

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் சென்னை மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிலங்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக ஆலோசனை  நடைபெற்றது.

இந்த நிலையில், இக்கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment