நடிகை நயா ரிவெரா உடல் ஐந்து நாட்களுக்கு பிறகு மீட்பு.
நடிகை நயா ரிவெரா காலிஃபோர்னியாவில் உள்ள பிரு ஏரியில் தனது நான்கு வயது மகனான ஜோஸியுடன் இரு தினங்களுக்கு முன்பு படகு சவாரி சென்றுள்ளார். அதனையடுத்து மூன்று மணி நேரத்திற்கு பிறகு, ஏரிக்கு நடுவில் நின்ற அந்த படகில் மகன் ஜோஸி மட்டும் தூங்கி கொண்டிருந்ததை மற்றொரு படகில் சென்ற நபர் பார்த்து, அந்த குழந்தையை போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளார்.
அதனையடுத்து போலீசார் மகன் ஜோஸியிடம் விசாரணை நடத்திய போது, தண்ணீரில் நீந்தி கொண்டிருந்த தாய், மீண்டும் படகுக்கு வர இயலவில்லை என்று ஜோஸி கூறியுள்ளார். உடனடியாக ஏரியில் தேடுதல் வேட்டையை நடத்திய போலீசார், ஐந்து நாட்கள் பிறகு நடிகை நயா ரிவெரா உடல் ஆற்றிலிருந்து கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து தெரிவித்த காவல்துறையினர் தற்கொலைக்கான எந்த ஒரு தடயமும் இல்லை. வெளி இது ஆட்கள் கடத்திச் சென்றதற்கான சாத்தியக் கூறுகளும் சிறிது குறைவாகவே இருந்தது மேலும் அதனால் நிச்சயம் ஆற்றில் மூழ்கி இருக்கலாம் நங்கள் நினைக்கிறோம், மேலும் இது நிச்சயம் தற்கொலை அல்லது கொலையாகவோ இருக்க நிச்சியம் வாய்ப்பில்லை எனவும், கூறப்படுகிறது. இந்நிலையில் மேலும் தகவல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் தான் தெரிவிக்கப்படும் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Olympic 2024 : இந்தியாவை சேர்ந்த நீளம் தாண்டும் தடகள வீரரான ஸ்ரீசங்கர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகி உள்ளார். இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய…
Weather Update: தமிழகத்தில் மே 1ம் தேதி முதல் வெப்ப அலை வீசக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலாதேவி ஆஜராகாததால் தீர்ப்பை வருகிற 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கலைக்…
Rathnam : விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள ரத்னம் படத்தின் ட்வீட்டர் விமர்சனம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ரத்னம் திரைப்படம்…
IIT JAM 2024 : ஐஐடியில் முதுகலை படிப்புகள் படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 29ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியவில் மிகவும்…
Tech Mahindra: ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா நிறுவனம் இந்த ஆண்டு, 6000 இளைஞர்களை புதியதாக பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது. நாட்டின் ஐந்தாவது பெரிய தகவல்…