போராட்டத்தை வாபஸ் வாங்கிய பங்களாதேஷ் வீரர்கள்..! இந்திய தொடர் உறுதி..!

முதல்தர கிரிக்கெட் விளையாடும் வீரர்கள், சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும் என 11 கோரிக்கைகளை முன் வைத்து கடந்த திங்கட்கிழமை பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் எங்கள் கோரிக்கைகளை ஏற்கும் வரை எந்தவித சர்வேதேச போட்டிகளில் விளையாட மாட்டோம் என அறிவித்திருந்தனர்.
இதில் டெஸ்ட் மற்றும் டி20 கேப்டன் ஷாகிப் அல் ஹசன் , முஷ்பிகுர் ரஹிம் உள்ளிட்ட முன்னணி வீரர்களும் இதை அறிவித்தனர்.இந்நிலையில் அடுத்த மாதம் இந்திய அணியுடன் பங்களாதேஷ் அணி டி 20 மற்றும் டெஸ்ட்  போட்டிகளில் விளையாட இருந்தன. இவர்களின் அறிவிப்பால் போட்டி நடக்குமா..? நடக்காதா..? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்தது.
இந்நிலையில் ஷாகிப் அல் ஹசன் தாங்கள் வைத்த கோரிக்கைகளில் இரண்டைத் தவிர மற்றதை ஏற்றுக்கொள்வதாக கூறியதால் வாபஸ் பெறுவதாக ஷாகிப் அல் ஹசன் கூறினார்.  முதல் தர கிரிக்கெட் வீரர்கள் சனிக்கிழமை முதல் மீண்டும் விளையாடுவார்கள் இந்திய தொடருக்கான பயிற்சியிலும் வீரர்கள் பங்கேற்பார்கள் என கூறினார்.

Recent Posts

‘இதுதான் டைம் .. கரெக்ட்டா செஞ்சா உலகமே உன்ன மறக்காது’ !! சேட்டனுக்கு அட்வைஸ் கொடுத்த கம்பிர் !

சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…

14 seconds ago

முழுக்க முழுக்க சிரிப்பு தான்! ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தின் டிவிட்டர் விமர்சனம்!

சென்னை : இங்க நான்தான் கிங்கு படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். காமெடியான கதைகளை தேர்வு செய்து நடித்து மக்களை…

16 mins ago

நாய்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி.? ‘மரம் ஐடியா’வை பகிர்ந்த மத்திய அரசு.!

சென்னை: நாய்களிடம் இருந்து தப்பிப்பது தொடர்பான சில பாதுகாப்பு வழிமுறைகளை மத்திய கால்நடைத்துறை தெரிவித்துள்ளது. சமீப காலமாகவே தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் தெருநாய்கடி…

27 mins ago

நாளை பலப்பரீட்சை.. ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் அடித்த தோனி.!

சென்னை: வாழ்வா சாவா என்ற தருணத்தில் இருக்கும் சிஎஸ்கே - ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டிக்கு முன் தோனி ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் செய்தார்.…

30 mins ago

எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் விராட் கோலியை தடுக்க முடியாது! புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்!

சென்னை : விராட் கோலி பார்மை எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் தடுக்க முடியாது என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். மே 18-ஆம் தேதி பெங்களூர் சின்ன சாமி…

58 mins ago

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும்.. பிரதமர் மோடி பரபரப்பு.!

சென்னை: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும் என பிரதமர் மோடி உ.பியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற…

1 hour ago