பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில், அந்த நிலம் யாருக்கு சொந்தம் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்த வருகிறது.
இந்த வழக்கின் விசாரனை தற்போது தினமும் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை பாதி முடிவுற்ற நிலையில், அண்மையில் இவ்வழக்கு விசாரணையை மக்களுக்கு நேரலையாக காட்ட வேண்டும், விசாரணையில் என்ன நடக்கிறது என மக்களுக்கு தெரிவித்தில்லை என இந்துத்துவ அமைப்பை சேர்ந்த கோவிந்தாச்சார்யார் போன்றோர் மனு அளித்து இருந்தனர்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி, அயோத்தி வழக்கை நேரலையாக காண்பிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதற்க்கு இஸ்லாமிய தரப்பில் அதிருப்தி நிலவி வருகிறது. காரணம், பாதி வழக்கு முடிவடைந்த நிலையில் இந்த வழக்கு நேரலையாக காண்பிக்கப்பட்டால், மக்களுக்கு அது தவறான புரிதலை ஏற்படுத்தும் என கோரப்பட்டு வருகிறது.
சென்னை: ஒரு புதிய ஆய்வில், X குரோமோசோம் மரபணு விந்தணுக்களின் வளர்ச்சிக்கும் ஆண்களின் கருவுறுதலுக்கும் அவசியம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட CSIR-Centre for Cellular…
சென்னை : ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு இது வரை 3 அணிகள் தேர்வாகியுள்ள நிலையில் 4-வது அணிக்காக பெங்களூரு அணியும், சென்னை அணியும் நாளைய நாளில்…
சென்னை: பாஜகவுக்கு 272 எனும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அக்கட்சியின் பிளான் பி என்ன என்ற கேள்விக்கு அமித்ஷா பதில் அளித்துள்ளார். நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கான…
சென்னை : இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகிறது. ஐபிஎல் 2024 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17…
சென்னை: யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதித்தது கோவை நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர்…
சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…