ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் சம்புகஸ் மரத்திலிருந்து பெறப்படும் ஒரு அரிய வகை பழம் தான எல்டர்பெர்ரி-Elderberry ஆகும். இந்த எல்டர்பெர்ரி காயாக இருக்கும் பொழுது உண்டால், அது ஆலகால விஷத்தை போல் செயல்படக்கூடியது; ஆனால் இது பழமாக மாறிய பின் உண்டால் உடலில் ஏற்படும் எப்பேர்ப்பட்ட நோயையும் தீர்த்து வைக்கும் குணமுடையதாக விளங்குகிறது.
இந்த பதிப்பில் எல்டர்பெர்ரியின் மருத்துவ குணங்களை பற்றியும், அதன் அற்புத நன்மைகளை பற்றியும் படித்து அறியலாம்.
சளி – இருமல்
நம் உடலில் ஏற்படும் சாதாரண மற்றும் பொதுவான நோய்த்தொற்றுகளான சளி – இருமல் போன்றவற்றை உடனடியாக குணப்படுத்தும் ஆற்றலை கொண்டது, இந்த எல்டர்பெர்ரி பழங்கள்.
இந்த நோய்த்தொற்றுகள் உண்டான நேரத்திலிருந்து அடுத்த 48 மணிநேரத்திற்குள் அவற்றை இல்லாமல் செய்யும் ஆற்றலை எல்டர்பெர்ரி பழங்கள் கொண்டுள்ளன.
காய்ச்சல்
எப்பேர்ப்பட்ட காய்ச்சலையும் 5 நாட்களுக்குள் சரியாக்கும் ஆற்றல் கொண்டது எல்டர்பெர்ரி; 15 மில்லிலிட்டர் எல்டர்பெர்ரி சிரப்பை 5 நாட்களுக்கு 4 வேளைகள் உட்கொண்டு வந்தால் காய்ச்சல் உடனடியாக குணமடைந்து விடும்.
பெரியவர்கள் 10 மில்லி அளவு மற்றும் சிறியவர்கள் 5 மில்லி அளவு அளவில் எல்டர்பெர்ரி சிரப்பை உட்கொண்டு வந்தால், விரைவில் காய்ச்சல் சரியாகிவிடும்.
தோல் பராமரிப்பு
மனிதர்களின் சரும பராமரிப்பிற்கு தேவையான அத்தனை சத்துக்களையும் வைட்டமின்களையும் எல்டர்பெர்ரி கொண்டுள்ளது; எல்டர்பெர்ரியில் பொட்டாசியம், கால்சியம், மாங்கனீசு, மக்னீசியம், கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ என பலவித சத்துக்கள் நிறைந்துள்ளன.
ஆகையால் இது சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அழகான தோற்றத்தை ஏற்படுத்தும். மேலும் வயதாவதை தடுக்கவும் இது உதவும்.
கொடிய நோய்கள்
கொடிய நோய்களான சர்க்கரை நோய், புற்றுநோய், இருதய நோய்களை தடுக்கவும், நோயின் தீவிரத்தை குறைத்து அவற்றை குணப்படுத்தவும் இந்த எல்டர்பெர்ரிகள் அதிகம் உதவுகின்றன. மேலும் உடலின் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அவற்றை பலப்படுத்தவும் இந்த பழங்கள் உதவுகின்றன.
Google Down : கூகுள் தேடு பொறி, மற்றும் பிற கூகுள் சேவைகள் செயல்படவில்லை என சில பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். நாம் உபயோகிக்கும் இணையத்தில்…
Chandrayaan-3 : நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திராயன்-3 தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய…
Stickers : வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. சமீபகாலமாக தனியார் வாகனங்களில் காவல்துறை, பத்திரிகையாளர், வழக்கறிஞர்,…
விருதுநகர் வெடிவிபத்து தொடர்பாக கல்குவாரியின் மற்றொரு உரிமையாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி மருந்து குடோனும் செயல்பட்டு…
Election2024 : மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை மாற்ற மாட்டோம் என காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்குமா என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும்…
Ruturaj Gaikwad : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு ருதுராஜ் கெய்க்வாட் தோல்வியின் காரணத்தை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் பஞ்சாப்…