Categories: இந்தியா

ஜார்கண்டில் 20 பேருடன் சென்ற பிக்அப் வேன் கவிழ்ந்து விபத்து! 3 பேர் பலி மற்றும் பலர் காயம்.!

ஜார்கண்ட் மாநிலத்தில் 20 பேருடன் சென்ற பிக்கப் வேன், கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்துள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலம் செரைகேலா-கார்ஸ்வான் மாவட்டத்தில், பிக்கப் வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்ததால், வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் 3 தொழிலார்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

கட்டுமானப்பொருட்கள் நிரப்பப்பட்ட சாக்குகளுடன் சுமார் 20 பேர் அந்த வேனில் பயணித்ததாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார். காயமடைந்தவர்களில் 8 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேற்கு சிங்பூமில் உள்ள சாய்பாசாவிலிருந்து செரைகேலா-கர்ஸ்வான் மாவட்டத்தில் உள்ள ராஜ்நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, வேன் விபத்துக்குள்ளானது என்று கூறப்படுகிறது.

போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், காயமடைந்தவர்களில் 8 பேர் நிலை மோசமானதில் ஜாம்ஷெட்பூரில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக போலீசார் மேலும் தெரிவித்தனர்.

Recent Posts

தொடர் மழை…நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!

சென்னை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்…

10 mins ago

சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் பலி!

சென்னை: ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து 8 பேர்உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப்…

11 mins ago

வீட்டுக்குள் செடி வளர்க்கிறீர்களா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

Plant-வீட்டிற்குள் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம் என்றும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். தற்போது மாறி வரும் நவீன உலகில் காடுகள் ,வயல்வெளிகள் இருக்கும்…

47 mins ago

ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய போட்டி !! 4- வதாக பிளேஆப் முன்னேற போகும் அணி எது ?

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றியை பெற்று பிளே ஆப் செல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து…

3 hours ago

IPL2024: மும்பையை வீழ்த்தி ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த லக்னோ..!

IPL2024: மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

9 hours ago

லாவோஸ், கம்போடியாவில் வேலை மோசடி… வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை..!

லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு…

12 hours ago