120 அடியை எட்டுகிறது மேட்டூர் அணை..!!மக்களுக்கு அபாய எச்சரிக்கை..!!

கர்நாடகவில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி அணை தனது முழு கொள்ளவை எட்டிய நிலையில் மேட்டூர் அணைக்கு திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டது.
கபினி அணை வரலாற்றில் 26 ஆண்டுகளுக்கு பிறகு 80,000 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவது குறிப்பிடத்தக்கது மற்றும் கிருஷ்ணசாகர் அணை தனது முழு கொள்ளவை எட்டிய நிலையில் அந்த அணையிலிருந்தும் வினாடிக்கு 65 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால் மேட்டூர் அணைக்கு 1.40,000 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க படுவதால் தற்போது 118.5மேட்டூர் அணை 120 அடியை பிற்பகலில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.காவிரி ஆற்றில் அதிக அளவு நீர் செல்வதால், கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU_டன் இணைந்திருங்கள்

Leave a Comment