கர்நாடகவில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணை நிரப்பி வருகிறது மற்றும் கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இடுக்கி அணை நிரம்பி பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது
இதனை அடுத்து இன்று தஞ்சை கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசனத்துக்குகாக விநாடிக்கு 16,879 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.தண்ணீர் திறக்கப்பட்டதால் நடவு பணிகளில் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU_டன் இணைந்திருங்கள்