#Breaking : ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ஜனநாயக கடமையாற்றினார்…!

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ஜனநாயக கடமையாற்றினார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு, தொடங்கியுள்ள நிலையில், அரசியல் மற்றும்  சினிமா பிரபலங்கள்  பலரும் தங்களது ஜனநாயக கடைமையை நிறைவேற்றி வருகின்றனர். இதனையடுத்து, தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில், தனது ஜனநாயக கடமையை  ஆற்றியுள்ளார்.