தூத்துக்குடியில் 144 தடை…!

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும்  25ம் தேதி முதல் 27ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் 26ம் தேதி  வெங்கடேச பண்னணயாரின் 14வது நினைவு தினத்தை யொட்டி  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment