ஆந்திராவில் உள்ள பிரகாசம் மாவட்டத்தின் குரிச்செடு என்ற கிராமத்தில் நேற்று மாலை அதிக போதைக்காக சாராயத்தில் கிருமி நாசினியை கலந்து குடித்த 8 பேர் உயிரிழந்தனர். நேற்று மாலை 3 பேர் இறந்த நிலையில் இன்று மேலும் 6 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் மூன்று பேர் யாசகம் பெறுபவர்கள் எனவும் , 5 பேர் குரிச்செடு கிராமத்தைச் சேர்ந்தவர்களாகவும் என தெரியவந்துள்ளது.மேலும், 50 -க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிக்சை பிரிவில் சிகிக்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்கள் மது அருந்திய இடத்தில இருந்து 8 கிருமி நாசினி பாட்டில்கள் கைப்பற்றியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…
சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…
சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…
சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…
சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…