கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் தடுப்பூசியை போடுவதில் நாடு அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி ஸ்ரீநகரில் 44 திறந்தவெளி தடுப்பூசி முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஸ்ரீநகரின் துணை பிரதேச மாஜிஸ்திரேட் ஃபயாஸ் அஹ்மத் பாபா இதுகுறித்து கூறுகையில், 44 திறந்தவெளி தடுப்பூசி மையங்கள் மூலமாக ஊடகவியலாளர், கடை உரிமையாளர்கள், ஆட்டோ மற்றும் ரிக்ஷா போன்ற வாகனங்களை இயக்குபவர்கள் இந்த திறந்தவெளி தடுப்பூசி மையங்களை எளிமையாக பயன்படுத்தும் நோக்கில் இதை அமைத்துள்ளோம். மேலும், மக்களுக்கு தடுப்பூசி போடுவதன் நோக்கம் குறித்தும் அறிவுறுத்தி வருகிறோம்.
மக்களிடையே தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக தவறான கருத்து பரவி வருகிறது. ஆனால் இது உண்மை கிடையாது என்று சுகாதாரத்துறை அதிகாரி ஷர்மீன் கூறியுள்ளார். மேலும் இவர், தடுப்பூசியை பற்றிய வதந்தியை நம்பவேண்டாம். ஒரு நாளைக்கு 300 பேருக்கு தடுப்பூசி போடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், தற்போது 40 பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தடுப்பூசி போடுவதற்கு மக்களும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
Bus Accident: ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளார். உளுந்தூர்பேட்டை அருகே சாலை தடுப்பில் மோதி, ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர்…
Rahul Gandhi: பாஜகவை 'பாரதிய சொம்பு கட்சி' என கர்நாடகாவில் நடைபெற்ற பிரச்சாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு…
Kerala Election 2024: கேரள மாநிலத்தில் 70.21% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட…
Tamilnadu Weather: தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்துள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் 30ஆம் தேதி வரை…
Election2024: நேற்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், மும்பை அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைய 43- வது போட்டியாக டெல்லி…