இந்தியா

உ.பி.யில் கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் பலி.!

உத்தரபிரதேசம்: ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சிக்கந்தராவ் நகரின் புல்ராய் கிராமத்தில் போலே பாபாவின் சத்சங்கம் (கூட்டு வழிபாடு) நடந்து கொண்டிருந்தது. கூட்டு வழிபாடு முடிந்ததும், கூட்டம் இங்கிருந்து வெளியேறத் தொடங்கியவுடன், கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி, இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 50ஐ எட்டலாம் அஞ்சப்படுகிறது. ஏராளமானோர் காயமடைந்து எட்டா மருத்துவக் கல்லூயில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் பலர் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது.

இந்த சம்பவம் குறித்து மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், நெரிசல் ஏற்பட்டபோது, ​​ஹத்ராஸ் மாவட்டத்தின் சிக்கந்தராவ் நகரில் ஒரு மத நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. இதுவரை, 23 பெண்கள், மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் உட்பட 27 உடல்கள் எட்டா மருத்துவமனைக்கு வந்துள்ளன.

இந்த விபத்து பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த 27 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன என்று தகவல் தெரிவித்துள்ளார்.

Recent Posts

அபிஷேக் – ருதுராஜ் அசத்தல்..! விட்டதை பிடித்த இந்திய அணி …100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

ZIMvsIND : இன்று நடைபெற்ற இந்தியா-ஜிம்பாப்வே அணி இடையேயான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியா, ஜிம்பாப்வே…

13 hours ago

மக்களே ..! நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் ..!

மின்தடை  : நாளை ( ஜூலை 8/7/2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரத்தை பார்க்கலாம். வடக்கு கோவை துடியலூர், வடமதுரை, அப்பநாயக்கன்பாளையம்,…

19 hours ago

உங்க குழந்தைங்க கீரை சாப்பிட மாட்டாங்களா? அப்போ இது மாதிரி செஞ்சு கொடுங்க.!

மணத்தக்காளி கீரை -கசப்பே இல்லாமல் மணத்தக்காளி கீரை செய்வது எப்படி என இப்பதிவில் பார்க்கலாம். தேவையான பொருட்கள்; மணத்தக்காளி கீரை= இரண்டு கைப்பிடி அளவு உளுந்து= ஒரு…

23 hours ago

ரசிகர்களுக்கு ஷாக்..! இந்திய அணியை வீழ்த்தி 1-0 என முன்னிலை பெற்றது ஜிம்பாப்வே ..!

ZIMvIND :  தற்போது நிறைவு பெற்ற இந்திய-ஜிம்பாவே அணி இடையேயான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலையில்…

2 days ago

என்னது சங்கீதாவா.? இந்த எழவுக்கு தான் இந்தி வேண்டாம்னு சொல்கிறோம்.! துரைமுருகன் பேச்சு

சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். கடந்த ஆட்சியில் நிறைவேற்றம் செய்யப்பட்ட…

2 days ago

சூரியகுமார் யாதவ் கேட்ச் சர்ச்சை ..! ஆஸ்திரேலியா ஊடகத்தை விளாசிய சுனில் கவாஸ்கர் ..!

சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சூரியகுமார் யாதவின் கேட்ச் சரி தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி…

2 days ago