ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு படையினரால் இந்தாண்டு 200 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் கடந்த சில தினங்களாக ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வரும் நிலையில், நேற்றைய தினம் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்படி சி.ஆர்.பி.எஃப் அதிகாரிகளுடன் இணைந்து ஸ்ரீநகர் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அதில், சயிஃபுல்லா என்ற தீவிரவாத அமைப்பின் தலைவன் சுட்டு கொல்லப்பட்டதாக கூறிய டிஜிபி தில்பக் சிங், இந்த ஆண்டில் அக்டோபர் மாதம் வரை ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு படையினரால் 200 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு அளித்த தரவுகள் கூறுவதாக தெரிவித்தார். அதில், பெரும்பாலானோர் புல்வாமா தாக்குதலில் தான் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…