15 ஆண்டுகள் லிவிங் டுகெதரில் வாழ்ந்து குழந்தைகளை பெற்றேடுத்த பின், குழந்தைகள் முன்னிலையில், 3 காதலிகளையும் கரம்பிடித்த நபர்.
மத்திய பிரதேச மாநிலம், அலிராஜ்பூர் மாவட்டத்தில் நண்பூர் பகுதியில் வசித்து வருபவர் சமர்த். இவருக்கு வயது 42. இவர் கடந்த 15 வருடங்களாக 3 பெண்களை காதலித்து வந்த நிலையில், அவர்களுடன் திருமணம் செய்யாமல் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்துள்ளார்.
இவரது இந்த வாழ்க்கை முறை குறித்து மற்றவர்கள் கேள்வி எழுப்பியபோது, வறுமையின் காரணமாக நான் திருமணம் செய்துகொள்ளவில்லை. இருப்பினும் அவர்களோடு ஒன்றாக வாழ்ந்து வருகிறேன். எனது மூன்று காதலிகளின் மூலமாக ஆறு குழந்தைகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் பழங்குடி இன வழக்கப்படி திருமணம் செய்யாமல் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது. திருமணம் செய்தால் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பதால் இதற்காகவே அவர் திருமண அழைப்பிதழ் அச்சடித்து தனது மூன்று காதலிகளை தனது குழந்தைகள் முன்னிலையில் திருமணம் செய்துள்ளார். இந்த நிகழ்வை சுற்றியுள்ள அனைவரும் ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர்.
IPL2024: கொல்கத்தா அணி 13.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 8 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல்…
சென்னை: ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறைகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போதயை நடைமுறையின்படி, ஒரு தனிநபர் ஒட்டுநர் உரிமம் பெற வேண்டும்…
சென்னை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயலாற்ற, இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் விருப்பம்…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமாவில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்ற விஷயங்களில் ஒன்று என்னவென்றால் பழைய…
சென்னை : வருகிற ஜூன் மாதம் தொடங்கவுள்ள கோப்பா அமெரிக்கா தொடரிலும் அதற்கு முன் அர்ஜென்டினா அணி விளையாடவுள்ள நட்புரீதியான போட்டிகளிலும் (Friendly Match) லியோனல் மெஸ்ஸி…
குரு பகவான் -குரு பகவானின் அருள் கிடைக்க செய்ய வேண்டியவை என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இந்து சமய வழிபாட்டில் பல்வேறு வழிபாடுகள் உள்ளது. அதில் நவகிரக…