மாசுக்களை ஏற்படுத்திய வட டெல்லி மாநகராட்சிக்கு 1 கோடி அபராதம் விதிக்கப்ட்டுள்ளது.
டெல்லியில் உள்ள கிராரி கிராமத்தில் குப்பை எரிக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காததற்காக வட டெல்லி மாநகராட்சிக்கு 1 கோடி அபராதம் விதிக்க டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் இன்று உத்தரவு பிறப்பித்தார்.
டெல்லியின் காற்றின் தரம் படிப்படியாக மோசமடைந்து வருகிறது, ஆனால் மாநகராட்சிகள் அதை கண்டுக்கொள்ளவில்லை. இதனால், சுற்றுச்சூழல் விதிமுறைகள் வெட்கமின்றி மீறப்படுகின்றன என கோபால் ராய் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்நிலையில், குப்பை எரிப்பதை கட்டுப்படுத்தாததற்காக வட டெல்லி மாநகராட்சி அமைப்புக்கு 1 கோடி அபராதம் விதிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், டெல்லியின் பிரதான பகுதியில் மாசு அளவு சற்று குறைந்துவிட்டது என்று இந்திய வானிலை ஆய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…