8 ஆண்டுகளுக்கு பிறகு ராணுவ ஒத்துழைப்பை பலப்படுத்த, இந்திய அதிகாரிகள் இத்தாலி செல்கின்றனர்.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் ஹெலிகாப்டர் வாங்கும் ஒப்பந்தத்தில் எழுந்த ஊழல் குற்றச்சாட்டு, கேரள மீனவர்கள் இருவரை அந்நாட்டு கடற்படையினர் சுட்டுக்கொன்றது ஆகிய விவகாரத்தால், இந்தியா – இத்தாலி இடையிலான உறவு தேக்கமடைந்தது.
8 ஆண்டுகளுக்கு பிறகு ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக பாதுகாப்புத்துறை செயலாளர் சஞ்சய் மித்ரா ((sanjay mitra)) தலைமையிலான குழுவினர் அடுத்த வாரம் இத்தாலி செல்கின்றனர். அந்நாட்டு ராணுவ அதிகாரிகளுடன் நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தையில், ஆயுத கொள்முதல் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
Kamal Haasan : உத்தமவில்லன் பட விவகாரத்தில் கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் புகார் அளித்துள்ளது. ரமேஷ் அரவிந்த் என்பவர் இயக்கத்தில் நடிகர்…
Weather Update: தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது. அக்னி நட்சத்திர வெயில் என்று சொல்லப்படும் "கத்திரி வெயில்' நாளை முதல்…
Covaxin : எங்கள் தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை என கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் சுமார் 2 வருடங்கள்…
Gold Price: தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
Weather Update : தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி…
Kollam Express: விருத்தாச்சலம் அருகே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் பரிதாப பலியாகியுள்ளார். சென்னையில் இருந்து கொல்லம் விரைவில் ரயிலில் சென்ற…