இந்தியா

500 ஊழியர்களை பணிநீக்கம் செய்த யெஸ் பேங்..? இதுதான் காரணம்!!

யெஸ் பேங்: இந்தியாவில் ஐடி நிறுவனம், டெக் நிறுவனம் போன்ற சில துறையில் பணிநீக்கம் செய்வது அரிதானதாக இருந்தாலும் முதல் முறையாக வங்கித்துறையில் கொத்தாக பணிநீக்க அறிவிப்பு வெளியாகி இருப்பதால் இந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்திய வங்கிகளின் வலிமையான நிதி ஆதாரத்துடன் இருப்பதை தொடர்ந்து வரும் இந்த வேளையில் தனியார் வங்கியான யெஸ் வங்கி, மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நூற்றுக்கும் மேலான பணியாளர்களை யெஸ் வங்கி பணிநீக்கம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பணியாளர்களைச் சிறப்பாகப் பயன்படுத்தவும், வங்கியின் செயல்திறனை அதிகரிக்கும் முயற்சியிலும் யெஸ் வங்கி ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக கூட இப்படி பணி நீக்கம் செய்திருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த பணிநீக்கத்தைப் பன்னாட்டு ஆலோசனை நிறுவனத்தின் பரிந்துரைப்படி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், யெஸ் வங்கியில் தற்போது பணிநீக்கம் செய்யப்பட்ட வங்கி ஊழியர்களுக்கு 3 மாத சம்பளத்தை இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

மேலும், இதனிடையில் இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகத்தில் போது யெஸ் வங்கியின் பங்கு 0.42 சதவீதம் அதிகரித்து 24.11 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது. இதன் மூலம் யெஸ் வங்கியின் சந்தை மதிப்பு தற்போது ரூ.75,580 கோடியாக உயர்ந்துள்ளது.

Recent Posts

வாயால் வடை சுடும் அண்ணாமலை… இபிஎஸ் கடும் விமர்சனம்.!

கோவை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாயால் வடை சுடுகிறார். பொய் வாக்குறுதிகளை கூறுகிறார் என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெற…

9 mins ago

இதோட நிறுத்திக்கோங்க…AI தொழில்நுட்பத்தில் விஜயகாந்த்.? தேமுதிக முக்கிய அறிக்கை.!

விஜயகாந்த் : மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உருவத்தை AI- தொழிநுட்பம் மூலம் புது படங்களில் இயக்குனர்கள் கொண்டு வர முயற்சி செய்து வருவதாக தகவல்கள் ஒரு…

25 mins ago

வாகனங்கள் மீது வேகமாக மோதி சென்ற பள்ளிப்பேருந்து !வைரலாகும் வீடியோ!

ஹரியானா : ஹரியானாவில் உள்ள ஹிசாரில் பலரும் பயணிக்கும் ஒரு முக்கிய சாலையில் மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து ஒன்று விபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிசாரில் உள்ள தனியார் பள்ளியான…

25 mins ago

ஜெயிலில் போட வேண்டும் என கூறிய டாக்டர்.. சமந்தா வேதனை பதிவு.!

சமந்தா : நடிகை சமந்தா, மயோசைட்டிஸ் என்கிற அரிய வகை நோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக, தனது சமூக வலைத்தகங்களிலும் தான்…

33 mins ago

10 ரூபாய் கேட்ட ரிக்‌ஷா ஓட்டுநர்…ஆத்திரத்தில் கொடூரமாக தாக்கிய திருநங்கை!

மும்பை : ரிக்‌ஷாவில் சென்றுவிட்டு பணம் செலுத்த மறுத்த திருநங்கை ஒருவரிடம் ரிக்ஷா ஓட்டுநர் 10 ரூபாயை கேட்ட நிலையில், ஆத்திரம் அடைந்த திருநங்கை  கடுமையாக ரிக்‌ஷா…

43 mins ago

என்னை மன்னித்து விடுங்கள்.. தோல்வியை ஒப்புக்கொண்ட ரிஷி சுனக்.!

UK தேர்தல்: பிரிட்டனில் ஆட்சியை இழந்த ரிஷி சுனக், தோல்விக்கு பின்னர்,  " இந்த தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள்." என பேசினார். பிரிட்டன்…

1 hour ago