அடடா…புதிய லம்போர்கினி காரை வாங்கிய சச்சின்…விலை எவ்வளவு தெரியுமா..?

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் லம்போர்கினி ( Lamborghini Urus S ) கார் ஒன்றை புதிதாக வாங்கியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் சொந்தமாக வாங்கிய  முதல் லம்போர்கினி கார் இதுவாகும். இதனுடைய விலை 4 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

sachin tendulkar Lamborghini Urus S [Image source: file image ]

லம்போர்கினி நிறுவனம்  Urus S மாடலை இந்திய சந்தையில் சில வருடங்களுக்கு முன்பு அறிமுகம்  செய்துள்ளது. இது 4.18 கோடி ரூபாய் விலையில் வருகிறது,இந்த காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்டு வி8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. எனவே பல பிரபலங்கள் இந்த கார்களை வாங்கி வருகிறார்கள்.

sachin tendulkar Lamborghini Urus S [Image source: file image ]

அந்த வகையில், தற்போது சச்சின் டெண்டுல்கரும் Lamborghini Urus S காரை வாங்கியுள்ளார்.  இதற்கு முன்பு, சச்சின் டெண்டுல்கர் சொகுசு ஸ்போர்ட்ஸ் கார்களான Porsche 911 Turbo S, Porsche Cayenne Turbo, BMW i8 உள்ளிட்ட பல கார்களை வாங்கியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் பலவிதமான உயர்தர கார்களை வைத்திருந்தாலும், இப்போது அவர் வாங்கிய முதல் லம்போர்கினி கார் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

மீண்டும் ரூ.55,000- ஐ நெருங்கும் தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.640 உயர்வு.!

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல்…

7 mins ago

நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை ! ஒப்பு கொண்ட மும்பை கேப்டன் !

சென்னை : நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்த பிறகு மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் என கூறி பேசி இருந்தார்.…

41 mins ago

திருமணத்திற்காக ஷாப்பிங் சென்ற போது பயங்கர விபத்து.. 6 வயது சிறுவன் உள்பட 5 பலி.!

சென்னை: ஆந்திரவில் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே குத்தி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார்,…

50 mins ago

ரூ.5 லஞ்சம் வாங்கிய கம்பியூட்டர் ஆபரேட்டர்.! கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை.!

சென்னை : குஜராத்தில் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி  ஆபரேட்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. குஜராத் அகமதாபாத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோர்கண்டா கிராம…

58 mins ago

கெஜ்ரிவால் வீட்டில் நடந்தது என்ன.? ஆம் ஆத்மி விளக்கமும்.. ஸ்வாதி மாலிவால் பதிலும்…

சென்னை: ஸ்வாதி மாலிவால் விவகாரம் பாஜகவின் சதி என ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது. கடந்த மே 13ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு…

1 hour ago

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் பரப்புரை இன்றுடன் ஓய்கிறது.!

சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…

2 hours ago