டெல்லி, உத்திர பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் காற்று மாசுபாடு அதிகமாக காணப்படுகிறது. இதனால் அங்குள்ள மக்களின் உ=இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது இதனால், அங்குள்ள மக்கள் தங்கள் தினசரி வேளைகளில் ஈடுபடும்போது கூட மாஸ்க் அணிந்துகொண்டுதான் இருக்கின்றனர்.
இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் கோவில் நகரமாக பார்க்கப்படும் வாரணாசியில் உள்ள தர்க்கேஸ்வர் மஹாதேவ் எனும் சிவன் கோவிலில் உள்ள சிவன் சிலைக்கும் அங்குள்ள கோவில் நிர்வாகிகள் மாஸ்க் அணிவித்துள்ளனர்.
இது குறித்து அங்குள்ள அர்ச்சகர்கள் கூறுகையில் ‘ வாரணாசி தெய்வ நம்பிக்கை உள்ள நகரம். இங்குள்ள சாமி சிலைகள் அனைத்தையும் உயிருள்ள தெய்வங்களாக கருதுகிறோம். ஆதலால் தான், இங்குள்ள சாமி சிலைகளுக்கும் கற்று மாசுபடுவதை தவிர்க்க முகமூடி அணிவித்துள்ளோம்.’ என தெரிவித்தனர்.
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…