உத்திரபிரதேசம், யமுனை நதிக்கரையில் பண்டா பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் 40க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்திரபிரதேசத்தில் , யமுனா நதிக்கரையில் அமைந்துள்ள பண்டா பகுதியில், பொதுமக்கள் பொதுவாக, மறு கரைக்கு செல்ல படகுகளை பயன்படுத்தி வருகின்றனர்.
அப்படி ராக்ஷச பந்தன் விழா நாளான இன்று அதிகளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு படகு யமுனை ஆற்றில் சென்று கொண்டிருந்த போது, அந்த படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில், 40க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீரில் மூழ்கிய மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…