சமூக வலைத்தளங்களை எடுத்துக்கொண்டால் அதை பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது.
அதிலும் குறிப்பாக பேஸ்புக்,ட்விட்டர்,வாட்ஸ் அப்,இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட இணையதளங்களின் பயனாளர்கள் அதிகம்.அதிலும் ட்விட்டரை எடுத்துக்கொண்டால் அதிகமாக ஒரு ஹேஷ்டேக்கை பயன்படுத்தினால் அது சிறிது நேரத்திலே ட்ரெண்டாகிவிடும்.
இந்நிலையில் பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பலவகையில் முயற்சி நடைபெற்று வருகிறது.அந்த வகையில் தற்போது சமுக வலைத்தளங்களில் #TrashtagChallenge என்ற ஹேஷ்டேக் பிரபலமடைந்து வருகின்றது . இதன்படி குப்பைகளால் அசுத்தம் அடைந்திருக்கும் பகுதியினையும் சுத்தம் செய்த பிறகான தூய்மையான பகுதியையும் புகைப்படம் எடுத்து பகிர்வது தான் இதன் முக்கியம் நோக்கம் ஆகும்.எனவே நாம் அனைவரும் இதன் மூலம் பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த கடமைப்பட்டுள்ளோம்.
அதேபோல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இயற்கையில் கிடைக்கும் மக்கும் தன்மை கொண்ட பொருட்களை பயன்படுத்தி பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக தமிழகத்தை மாற்றிடுவோம்
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…