இந்த பக்தி சேனலில் மொத்தம் 255 ஊழியர்கள் வேலை செய்து வரும் நிலையில், அங்கு பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு ஆண் ஊழியர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஏற்கனவே பல பாலியல் புகார்கள் வந்த படி உள்ளன.இந்நிலையில் இந்த சேனல் அலுவலகத்தில் பணியாற்றி வரும் பெண் ஊழியர் ஒருவர், இதன் தலைவரான நகைச்சுவை நடிகர் பிருதிவிராஜ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திருப்பதியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான ஏஐடியுசி அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.
இதற்கிடையே இந்த ஆடியோவில் இருப்பது தனது குரல் இல்லை என்றும் தன் புகழுக்கும் பெருமைக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த புகார் கொடுத்திருப்பதாகவும் நடிகர் பிருத்விராஜ் விளக்கம் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், தேவஸ்தான விஜிலென்ஸ் குழுவினர் தங்களது விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் நாடையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…
சென்னை : கோட் படத்தின் VFX பணிகள் நிறைவடைந்துவிட்டதாக இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் விஜய்யை வைத்து கோட் படத்தினை…
சென்னை: தோல்வி பயத்தில் பாஜகவினர் தொடர்ந்து வீண்பழி சுமத்துகிறார்கள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிவருகிறது. 7 கட்ட தேர்தலில்…
சென்னை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்…
சென்னை: ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து 8 பேர்உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப்…
Plant-வீட்டிற்குள் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம் என்றும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். தற்போது மாறி வரும் நவீன உலகில் காடுகள் ,வயல்வெளிகள் இருக்கும்…