இந்தியா

ஏடிஎம் மெஷினை கயிறு கட்டி இழுத்த திருடர்கள்! அதிரவைக்கும் வீடியோ பதிவு!

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பீட் என்னும் மாவட்டத்தில் உள்ள தரூர் என்னும் இடத்தில் உள்ள ஒரு எஸ்பிஐ (SBI) வங்கி ஏடிஎம் மெஷினை திருடர்கள் கயிறு கட்டி இழுத்து திருடி உள்ளனர்.

இந்த அதிரவைக்கும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. கடந்த சனிக்கிழமை இரவு பொழுது இந்த சம்பவமானது அரங்கேறி இருக்கிறது. மேலும், கொள்ளையடிக்கப்பட்ட அந்த ஏடிஎம் மெஷினையும் ரூ.21 லட்சம் பணத்தையும் போலீசார் கைப்பற்றி இருக்கின்றனர்.

அந்த வீடியோவில், ‘ரெயின் கோட் அணிந்து கொண்டு முகத்தில் முகக்கவசம் அணிந்து கொண்டு  2 திருடர்கள் கயிறை எடுத்து அந்த அறைக்குள் இருக்கும் ஏடிஎம் மெஷினில் சுற்றி கட்டி வைக்கின்றனர். அதன் இன்னோரு முனையை வெளியில் நிறுத்தி உள்ள காரில் ஏற்கனவே கட்டி வைத்திருக்கின்றனர்.

பின் வெளியில் உள்ள இருவர் காரை நகர்த்தி அந்த ஏடிஎம் மெஷினை தனியாக வந்துவிடும். பின் அதை தூக்கி கொண்டு அந்த திருடர்கள் தப்பித்து செல்வார்கள். இந்த திருட்டை, உடனடியாக வங்கி ஊழியர் அதிகாரிகளிடம் எச்சரித்துள்ளார்.

அதன் பின் உடனடியாக அந்த திருடர்களை சுமார் 4 மணி நேரம் 61 கிலோமீட்டர் வரை துரத்தி சென்றுள்ளனர். ஆனால், அதிகாரிகளால் அந்த ஏடிஎம் மெஷினையும்  அதிலிருந்த 21 லட்சம் பணத்தையும் மட்டுமே கைப்பற்ற முடிந்தது. ஆனால், துரதிஷ்டவசமாக அந்த திருடர்கள் தப்பித்தது சென்றுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்தது தரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருவதுடன், இது தொடர்பாக ஈடுபட்ட அந்த 4 திருடர்களை பற்றி யாருக்காவது, ஏதேனும் தெரிந்தால் தகவல் அளிக்கவும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது.

Recent Posts

‘இரவு முழுவதும் அழுதேன்’ ..! இந்தியா தோல்வியை நினைவு கூர்ந்த கவுதம் கம்பீர் !

கவுதம் கம்பீர் : கடந்த 2007 ம் ஆண்டுக்கு பிறகு 17 வருடங்கள் கழித்து இந்திய அணி 20 ஓவர் உலகக்கோப்பையை வென்றுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி…

14 hours ago

புனேவில் வேகமெடுக்கும் ஜிகா வைரஸ்.. கர்ப்பிணிக்கும் தொற்று பரவல்.! முழு விவரம்..

மகாராஷ்டிரா : புனேவில் ஏடிஎஸ் கொசு மூலம் பரவும் ஜிகா வைரசால், மருத்துவர் உள்ளிட்ட 4 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் 2 கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரஸ்…

14 hours ago

மகளிருக்கான TN-RISE.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கம்.!

சென்னை: மகளிருக்கான தமிழக அரசின் புதிய திட்டமான TN-RISE நிறுவனத்தை தொடங்கினர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். மகளிர் தொழில் முனைவோர் நலன் கருதி அவர்களுக்கு தேவையான தொழில்…

15 hours ago

டி20 உலகக்கோப்பையில் படைக்கப்பட்ட புதிய சாதனைகள் …! பட்டியலை வெளியிட்ட ஐசிசி..!

ஐசிசி : கடந்த ஜூன் மாதம் 2 தேதி முதல் ஜூன் 29 தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்ஸில் நடைபெற்று வந்த 20 உலகக்கோப்பை…

15 hours ago

ஜஸ்ட் மிஸ்!! ஸ்கூட்டி மீது வேகமாக மோதிய கார்.. தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்.!

வைரல் வீடியோ : நாடு முழுவதும் நிகழும் சாலை விபத்துகள் சொல்லி தெரிய வேண்டியவை இல்லை. இந்த விபத்துக்களை தடுக்க நாம் சாலை விதிகளை கடைபிடித்தாலே போதுமானது.…

15 hours ago

இனி பாஜக ஆட்சி தான்.. கேரளாவிலும் தொடங்கிவிட்டோம்.! லிஸ்ட் போட்ட பிரதமர் மோடி.!

டெல்லி: கடந்த 3 தேர்தல்களில் 100ஐ கூட தாண்டாத காங்கிரஸ் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இனி வரும் தேர்தல்களிலும் பாஜக கூட்டணியே வெல்லும்…

15 hours ago