என்னுடைய 400 ரன் சாதனையை இவர்களால் மட்டுமே முறியடிக்க முடியும் -லாரா.!

  • பிரையன் லாரா டெஸ்ட் போட்டியில் அடித்த 400 ரன்கள் அடித்தார். அந்த சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை.
  • டேவிட் வார்னர் ,கோலி ,ரோகித் சர்மா போன்ற வீரர்களால் என் சாதனையை கண்டிப்பாக முறியடிக்க முடியும் என கூறினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா தலைசிறந்த வீரர்களில் ஒருவராக தற்போது கருதப்படுகிறார்.ஏனென்றால் இவர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை புரிந்து உள்ளார்.அதில் சில சாதனைகள் சில வீரர்களால் முறியடிக்கப்பட்டது.

ஆனால் இவருடைய ஒரு சில சாதனைகளை இன்னும் யாராலும் முறியடிக்க முடியவில்லை. அதில் ஒன்று இவர் டெஸ்ட் போட்டியில் அடித்த 400 ரன்கள் அடித்தார். அந்த சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை.

இந்த ரன்களை அடிப்பதற்கு முன் ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் 375 ரன்கள் அடித்தார். அந்த சாதனையை மேத்யூ ஹெய்டன் 380 ரன்கள் எடுத்து முறியடித்தார்.
இந்நிலையில் தற்போது  வீரர்களில் இவர்களால் நான் டெஸ்ட் போட்டியில் அடித்த 400 ரன்னை சாதனை முறியடிக்க முடியும் என கூறியுள்ளார்.

அதில் 4-வது இடத்தில் களம் இறங்கி விளையாடி வரும் ஸ்டீவ் ஸ்மித் என்னுடைய சாதனையை முறியடிக்க மிகவும் கடினம். அவர் சிறந்த வீரர் தான் ஆனால் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவர் ஆதிக்கம் செலுத்த முடியாது.

டேவிட் வார்னர் போன்ற வீரர்களால் உறுதியாக இதை முறியடிக்க முடியும். அதே போல கோலி முன்னதாகவே களமிறங்கினால் இந்த சாதனையை எட்டி விடுவார். ரோகித் சர்மாவிற்கு அவருடைய நாளாக இருந்தால் இந்த சாதனையை கண்டிப்பாக முடித்து விடுவார் என கூறினார்.

Recent Posts

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

13 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

16 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

17 mins ago

குற்றாலத்தில் வெள்ளம்..அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய மக்கள்!!

சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…

45 mins ago

இந்த 11 மாவட்டத்துக்கு கனமழை…3 மாவட்டத்துக்கு மிக கனமழை..வானிலை மையம் அலர்ட்!

சென்னை : இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,…

1 hour ago

வைகாசி விசாகம் 2024 இல் எப்போது?

வைகாசி விசாகம் 2024 -இந்த ஆண்டிற்கான வைகாசி விசாகம் எப்போது என்றும்  தேதி, நேரம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இப்ப பதிவில் காணலாம். வைகாசி விசாகம்…

1 hour ago