கணவருக்கு விவாகரத்து கொடுத்து, காதலியுடன் சேர்த்து வாய்த்த மனைவி.
மத்திய பிரதேசத்தில், திருமணமாகி 3 வருடம் கழித்து, தனது கணவரை விவாகரத்து செய்த மனைவி, கணவரின் காதலியுடன் சேர்த்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேசத்தில், போபாலில் ஒரு திருமணமான ஜோடி வசித்து வந்துள்ளனர்.
இவர்களுக்கு, திருமணமாகி 3 வருடங்கள் கடந்த நிலையில், தான் கணவருக்கு விவாகரத்து கொடுத்துள்ளார் அப்பெண். தனது கணவரை, அவரின் காதலியுடனும் சேர்த்து வைப்பதற்காகவே அப்பெண் விவாகரத்து செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பேசிய, இவ்வழக்கின் வழக்கறிஞர் ‘ அந்த நபர் தனது மாணவியிடம், விவாகரத்து பெறாமலேயே காதலியுடன் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால், அவரின் மனைவி முதிர்ச்சியடைந்தவர் என்பதால், இது சட்டப்படி சாத்தியமில்லை என அறிந்து, அவர் தனது காணாவருக்கு விவாகரத்து கொடுத்து, ஆவாரது காதலியுடன், திருமணம் செய்து கொள்ள உதவியுள்ளார்.
சென்னை: ஒரு புதிய ஆய்வில், X குரோமோசோம் மரபணு விந்தணுக்களின் வளர்ச்சிக்கும் ஆண்களின் கருவுறுதலுக்கும் அவசியம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட CSIR-Centre for Cellular…
சென்னை : ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு இது வரை 3 அணிகள் தேர்வாகியுள்ள நிலையில் 4-வது அணிக்காக பெங்களூரு அணியும், சென்னை அணியும் நாளைய நாளில்…
சென்னை: பாஜகவுக்கு 272 எனும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அக்கட்சியின் பிளான் பி என்ன என்ற கேள்விக்கு அமித்ஷா பதில் அளித்துள்ளார். நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கான…
சென்னை : இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகிறது. ஐபிஎல் 2024 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17…
சென்னை: யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதித்தது கோவை நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர்…
சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…