ஆந்திராவில் ஒரு பெண் ஒருவர் தனது மருமகனுக்கு 67 வகை உணவு செய்து விருந்து வைத்துள்ளார்
ஆந்திராவில் ஒரு பெண் ஒருவர் தனது மருமகனுக்கு 67 வகை உணவு செய்து விருந்து வைத்துள்ளார் வீட்டிற்கு வரும் தனது மருமகனுக்கு தனது கையாலேயே 67 வகை சமைத்து விருந்து அளித்த சம்பவம் மிகவும் வைரலாகி பாராட்டப்பட்டு வருகிறது, அவர் கையால் தனது மருமகனுக்கு பானகம், புதினா ஜூஸ், கேக், தங்கக் காசு பதிக்கப்பட்ட கொழுக்கட்டை, மற்றும் கட்லெட், கோபி 65, இரு வகை ஸ்வீட் பச்சடி, இரு வகை காரப் பச்சடி, இரு வகை பொரியல், இரு வகை கூட்டு, பல வகை குழம்புகள், பலவகை சாதங்கள் என இலை நிறைய சாப்பாட்டு வகைகளை வைத்துள்ளார்.
இவர் சமைத்து பரிமாறிய அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, இதற்கு அனைவரும், இப்படி ஒரு மாமியார் கிடைக்க மருமகன் குடுத்து வைக்கவேண்டும் என்று கூறி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…