கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் காலமானார்…!

கிரீஸ் நாட்டின் கடைசி மன்னரான 2-ம் கான்ஸ்டென்னின் வயது முதிர்வு காரணமாக காலமானார். 

கிரீஸ் நாட்டின் கடைசி மன்னரான 2-ம் கான்ஸ்டென்னின் வயது முதிர்வு, உடல்நலக்குறைவு காரணமாக தனது 82 வயதில் காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக ஏதேன்சில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 2-ம் கான்ஸ்டெனினின் மரணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தனது 23-ம் வயதில் கிரீஸின் மன்னராக அரியணை ஏறி, கிரீஸ் நாட்டின் மன்னாராக 1964 முதல் 1973 வரை பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment