உத்திரப் பிரதேசத்தில் கணவன் மீது மனைவி ஆசிட் வீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் வீட்டிற்கு தாமதமாக வந்த கணவரின் முகத்தில் அவரது மனைவி ஆசிட் வீசியுள்ளார். கான்பூரில் கூப்பர்கஞ்ச் பகுதியில் டப்பு குப்தா மற்றும் பூனம் தம்பதிகள் வசித்து வருகின்றனர். குப்தாவின் மனைவி வெளியே சென்று விட்டு வீட்டிற்கு தாமதமாக வந்துள்ளார். அவர் தனது மனைவியிடம் வீடு திரும்ப தாமதமானதற்கான காரணத்தைக் கேட்டுள்ளார்.
அதற்கு பூனம் , அது உன்னுடைய வேலை இல்லை என்று பதிலளித்துள்ளார். சில நிமிடத்தில் இந்த சிறிய பேச்சுவார்த்தை மிகப் பெரிய சண்டையாக மாறியது. சண்டை முற்றியதைத் தொடர்ந்து பூனம் அவரது கணவன் குப்தா மீது ஆசிட்டை வீசினார். இதனால் குப்தாவின் முகத்தில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் பூனத்தை கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து அருகில் உள்ள மக்களிடம் போலீசார் விசாரித்தபோது குப்தா தான் இதற்கு காரணம் என்றும் அவர் மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவியுடன் சண்டையிடுவார் என்றும் கூறினார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல்…
சென்னை : நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்த பிறகு மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் என கூறி பேசி இருந்தார்.…
சென்னை: ஆந்திரவில் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே குத்தி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார்,…
சென்னை : குஜராத்தில் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. குஜராத் அகமதாபாத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோர்கண்டா கிராம…
சென்னை: ஸ்வாதி மாலிவால் விவகாரம் பாஜகவின் சதி என ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது. கடந்த மே 13ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு…
சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…