384 குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

நகர்ப்புற வாழ்விட மேம்பட்டு வாரியம் சார்பில் 384 குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட பாஸ் நகரில் 384 குடியிருப்புகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி நகர்ப்புற வாழ்விட மேம்பட்டு வாரியம் சார்பில் காணொளி வாயிலாக 384 குடியிருப்புகளை முதல்வர் திறந்து வைத்தார். மேலும், இந்த நிகழ்வின்போது மொத்தம் 647 பயனாளிகளுக்கு முதலமைச்சர் ஆணைகளை வழங்கினார்.

Leave a Comment