மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுப்பதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விமர்சித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகேதாட்டு விவகாரத்தில் ஜனநாயக ரீதியில் போராடி வருவதாகவும், ஆனால் மத்திய அரசு எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார். பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேகேதாட்டு விவகாரத்தை திசை திருப்பவே ரபேல் விவகாரத்தை ராகுல் காந்தி எழுப்பியதாக தம்பிதுரை குற்றச்சாட்டினார். மேகேதாட்டுவுக்கு வழங்கிய அனுமதியை திரும்ப பெற மத்திய அரசு தயாராக இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம்…
சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில…
சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த…
சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. - தமிழிசை பேட்டி. புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி…
சென்னை : மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.…