கேரள கடற்கரை வழியாக இந்தியாவுக்குள் கடத்த முயன்ற போதை பொருள் மூட்டைகளை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
இந்தியாவுக்குள் போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க, அனைத்து வழிகள் மூலமும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சமுத்திரகுப்த் எனும் திட்டத்தின் கீழ், கடல்வழி போக்குவரத்தை போதை பொருள் தடுப்பு பிரிவினர் கடற்படை உதவியுடன் கண்காணித்து வந்தனர்.
அப்போது குறிப்பிட்ட பெரிய கப்பலில் போதை பொருள் வருவதாக தகவல் கிடைத்ததன் பெயரில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் கப்பல் கண்காணிக்க பட்டு வந்த நிலையில் இன்று கேரள – மாலத்தீவு கடல் பகுதியில் வந்த கப்பலை இந்திய கடற்படை உதவியுடன் மடக்கி போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை செய்தனர்.
அதில், 134 மூட்டைகளில் 2500 கிலோ மெத்தபைட்டமைன் எனும் போதை பொருள் சம்பந்தப்பட்ட வேதிப்பொருள் கிடைத்தது. இதன் மதிப்பு சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த கப்பலில் போதை பொருள் சம்பந்தமான வேதிப்பொருளை கைப்பற்றிய அதிகாரிகள், கப்பலில் இருந்த ஒரு பாகிஸ்தானியரை சந்தேகத்தின் பெயரில் விசாரணை செய்து வருகின்றனர்.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…