16.6 லட்சம் தவறான வாட்சப் கணக்குகள் தடை: வாட்சப்

ஏப்ரல் மாதத்தில் 16.6 லட்சம் தவறான வாட்சப் கணக்குகளை தடை செய்தது வாட்சப் நிறுவனமான மெட்டா. ஏப்ரல் 2022ல் இந்தியாவில் இருந்து 16.6 லட்சத்திற்கும் அதிகமான தவறான வாட்சப் கணக்குகளை தடை செய்ததாக வாட்சப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 க்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மார்ச் மாதத்தில் வாட்சப் நிறுவனம் 18 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை தடை செய்தது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் மாதத்தில் வாட்ஸ்அப் 844 புகார்களைப் … Read more