கோவையில் 101 மற்றும் 70 வயதுடைய மூதாட்டிகள் மகன் மீது மோசடி புகார் …!!

கோவையில் 101 மற்றும் 70 வயதுடைய மூதாட்டிகள் மகன் மீது மோசடி புகார் மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.அவர்களது மகன் தங்களிடம் ஏமாற்றி அபகரித்த சொத்தை மீட்டு இறுதி நாட்களில் வாழ வழிவகுக்க செய்யக்கோரி மகள் வழி பேரனுடன் வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.