“தமிழகத்தில் தா ‘கருத்து-பேச்சு’ரிமை அதிகம்”சொன்னது யாரு..?நம்ம அமைச்சர் தா..!!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழகத்தில் தான் பேச்சுரிமையும் கருத்துச் சுதந்திரமும் அதிகம் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து திருச்செந்தூரில் பேசிய அவர் தமிழகத்தில்தான் பேச்சுரிமையும் கருத்துச் சுதந்திரமும் அதிகம் இருக்கிறது என்றும் கருணாஸ் தன் உடன் இருப்பவர்களை திருப்திபடுத்துவதற்காக  சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி சிக்கலில் மாட்டியிருப்பதாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். DINASUVADU